இந்தியாவில், ராபி பருவத்தில் வெங்காயம் உற்பத்தி குறையலாம் என்று கருதி, 50,000 டன் வெங்காயத்தை இருப்பு வைக்க திட்டமிட்டுள்ளதாக உணவு துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், ராபி பருவத்தில் வெங்காயம் உற்பத்தி குறையலாம் என்று கருதி, 50,000 டன் வெங்காயத்தை இருப்பு வைக்க திட்டமிட்டுள்ளதாக உணவு துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.